Tamil joke sms message quotes thoughts images font

Tamil joke sms message quotes thoughts images font
Tamil joke sms message quotes thoughts images font

திரும்பாத முகம்
திரும்பி…
திரும்பி
பார்க்க வைத்தது…
அவளின்
திரும்பாத முகம்…
ஆனால்…
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்…
ஏனெனில்
சப்பை பிகர் மா.



ஆசிரியர் Vs மாணவன்
ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?

மாணவன் : ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது.



மண்டை காலியாக
வயிறு காலியாக
இருக்கும்போது
சத்தம் போடுகிறது

அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்!



Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்…



டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- ?????????!!!!!!!!!!!




சித்திரை வெயில்
சாரல் மழை
ஒ என்னால் கூந்தல் உலர்த்துகிறாள்



உண்மையாக
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் !

பேருந்து பயணம்
நேற்று இரவு அடைமழை

காலியாகக் கிடந்தன
ஜன்னலோர இருக்கைகள்



இழப்பு
மயக்க பிஸ்கட்டால்
மறைந்து போனது
இரயில் ஸ்னேகம்



உண்மையாக
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் !



இச்சை
வெறும் இச்சையில் வந்ததடா காதல்
அது முடிந்தபின் மறைந்திடுமே அதன் தேடல்



நினைப்பாய்
நிலமாய் இருந்தேன் நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது – நீ
என்னை நினைப்பாய் என்று!



‘காதல்’
கல்யாணத்தை எட்டும் வரை – ‘காதல்’
ஒரு மொட்டை கடுதாசி



காகிதத்தில் கவிதை (வாழ்கை)
வாழ்கை ஒரு காகிதம் போன்றது அதில்
கவிதை எழுதவதும்
கசக்கி எறிவதும் உன் கையில் உள்ளது .




ஏழ்மையும் தூக்கமும்
பசியால் தூக்கம் இல்லாமல் புரள்கிறேன்
வயிர் முட்ட என் ரத்தத்தை குடித்தும் ஓயவில்லை
என் வீட்டின் கொசுக்களின் ஆட்டம்




காத்திருக்கிறேன்…
ஓய்ந்தது
மழை
மட்டுமல்ல
நம் கூடலும் தான்!!!
மீண்டும்
வானம் பார்த்த பூமியாய்
காத்திருக்கிறேன்…


உண்மையை
உடலை விற்கும் விபச்சாரி ……………..
இதயத்தை விற்கும் துரோகி ……………
நம்பிக்கையை விற்கும் அரசியல்வாதி ……
மனசை விற்கும் கொலைகாரன் …..
நம்பிகெட்ட ஆனதை பெற்றோர் ………..
அறிவை விற்கும் அறிவாழி …………….
இவர்களை விடவும் -
கற்பனையை விற்கும் கவிஞன் ………
-மேல் !!!!!!!
கவிஞன் கற்பனை விற்க்கிறான்
-மற்றவர்கள்
உண்மையை விற்க்கிறார்கள்……!!!!????!!!!!!!!!!!!!!!!



என்னவள்
இருள் நீங்கும் முன்
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்